யாழில் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோபாலசிங்கம் மயூரதன் [வயது 35 ] என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர். உயிரிழந்த இளைஞர் கல்வியில் சிறந்து விளங்கியவர் எனவும் நாளை மறுதினம் இவருடைய 36 வது பிறந்த தினம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இளைஞனின் இந்த விபரீத முடிவிற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed